Friday, February 26, 2010

7 ஆண்டுகள் கடந்தும்...

ஆசை அறுவது நாள்
மோகம் முப்பது நாள்...
இப்படியொரு கெடு பலரின் காதலுக்கு...
நம் காதல் மட்டும் இதில் விதி விலக்கு!!!

வருடங்கள் ஓட ஓட
வயதை போல் நம் காதலும் வளரத்தான் செய்கிறது!!!

வருடங்கள் ஒவ்வொன்றும் கருகினாலும்
நம் காதலின் கரு மட்டும் சிதையாமல்...

நம் காதலின் விதைகள் மட்டும் எப்படியோ சாகாவரம் பெற்று விட்டன!!!

3 comments:

  1. kavithai romba nallarukunga... intha kaadhali kanavilum kavithaiyilum mattum thana?! illa nijathulayum irukangala?! appadi nijathil iruntha ennoda vazhthukkal unga rendu perukum!! :)

    ReplyDelete
  2. நீச்சல் தெரியாமல் நின்று இருதேன் கரையில்
    நீ வந்துத் தள்ளி விட்டாய் காதல் கடலில்!!
    காப்பாற்றிக் கொண்டுப் போ திருமணக் கரைக்கு
    இல்லையெனில் மரணம் தான் எனக்கு!!

    ReplyDelete